இலங்கையில் ஐரோப்பியரின் ஆட்சி - EUROPEAN RULE IN SRI LANKA


இலங்கையில் 

ஐரோப்பியரின் ஆதிக்கம் 


இலங்கையில் ஐரோப்பியரின் ஆட்சி  - EUROPEAN RULE IN SRI LANKA

ஐரோப்பாவை மையமாகக் கொண்ட புதிய வர்த்தக எழுச்சியின் விளைவாக ஐரோப்பியர் இலங்கை, இந்தியா போன்ற கிழக்கு நாடுகள் மீது தமது கவனத்தைச் செலுத்தினர். இதற்கு  அந்த நாடுகளில் காணப்பட்ட பல்வேறு வர்த்தக பொருட்களும், அரசியல் நோக்கங்களுமே காரணமாகும்.

இவ்வாறு இலங்கையானது பல இயற்கை வளங்களை கொண்டிருந்தமையால் ஐரோப்பியர்களின் கவனமானது தொடர்ந்து இலங்கை பக்கமே இருந்தது. அதன் விளைவால் அவர்களின் காலனித்துவத்தின் கீழும் இலங்கை ஒரு சில நூற்றாண்டுகள் இருந்தது. அவ்வாறு இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிய ஐரோப்பியர்களாக போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்றோரை குறிப்பிடலாம்.


நன்றி

Post a Comment

0 Comments