இயல்பு வழக்குச் சொல்
இது மூன்று வகைப்படும்.
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
இலக்கணமுடையது
இலக்கணப்போலி
மரூஉ
இலக்கணமுடையது
இலக்கண நெறி முறையாக வழங்கி வரும் சொற்கள் இலக்கணமுடையதாகும்.
உதாரணம்
காற்று
நிலம்
மண்
காற்று
நிலம்
மண்
இலக்கணப்போலி
இலக்கண நெறிமுறை இல்லையாயினும் , இலக்கணம் உடையது போல சான்றோரால் தொன்று தொட்டு வரும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.
உதாரணம்
இல்முன் - முன்றில்
நகர்ப்புறம் - புறநகர்
கோவில் - கோயில்
இல்முன் - முன்றில்
நகர்ப்புறம் - புறநகர்
கோவில் - கோயில்
மரூஉ
இலக்கணம் உடைய சொற்கள் சில இடையிலே எழுத்துக்கள் கெட்டும் , எழுத்துக்கள் திரிந்தும் , எழுத்துக்கள் தோன்றியும் , மருவியும் வழங்கி வருதல் மரூஉ எனப்படும்.
உதாரணம்
பாண்டியநாடு - பாண்டி நாடு
சர்க்கரை - சக்கரை
பெயர் - பேர்
தஞ்சாவூர் - தஞ்சை
கறிவேப்பிலை - கருவேப்பிலை
பாண்டியநாடு - பாண்டி நாடு
சர்க்கரை - சக்கரை
பெயர் - பேர்
தஞ்சாவூர் - தஞ்சை
கறிவேப்பிலை - கருவேப்பிலை
நன்றி
0 Comments