பொன்னியின் செல்வன் - CONTENT OF PONNIYIN SELVAN


அமரர் கல்கி அவர்களின் 

பொன்னியின் செல்வன் 


பொன்னியின் செல்வன் - CONTENT OF PONNIYIN SELVAN

முதலாவது பாகம் - புது வெள்ளம்


முதலாவது அத்தியாயம் - ஆடித்திருநாள் 
இரண்டாம் அத்தியாயம் - ஆழ்வார்க்கடியான் நம்பி 
மூன்றாம் அத்தியாயம் - விண்ணகரக் கோயில் 
நாலாம் அத்தியாயம் - கடம்பூர் மாளிகை 
ஐந்தாம் அத்தியாயம் - குரவைக் கூத்து 
ஆறாம் அத்தியாயம் - நடுநிசிக் கூட்டம் 
ஏழாம் அத்தியாயம் - சிரிப்பும் கொதிப்பும் 
எட்டாம் அத்தியாயம் - பல்லக்கில் யார்? 
ஒன்பதாம் அத்தியாயம் - வழிநடைப் பேச்சு 
பத்தாம் அத்தியாயம் - குடந்தை சோதிடர்
பதினோறாம் அத்தியாயம் - திடும்பிரவேசம் 
பன்னிரண்டாம் அத்தியாயம் - நந்தினி 
பதின்மூன்றாம் அத்தியாயம் - வளர்பிறைச் சந்திரன் 
பதினான்காம் அத்தியாயம் - ஆற்றங்கரை முதலை 
பதினைந்தாம் அத்தியாயம் - வானதியின் ஜாலம் 
பதினாறாம் அத்தியாயம் - அருள்மொழிவர்மர் 
பதினேழாம் அத்தியாயம் - குதிரை பாய்ந்தது! 
பதினெட்டாம் அத்தியாயம் - இடும்பன்காரி 
பத்தொன்பதாம் அத்தியாயம் - ரணகள அரண்யம் 
இருபதாம் அத்தியாயம் - முதற் பகைவன்!
இருபத்தொன்றாம் அத்தியாயம் - திரை சலசலத்தது! 
இருபத்திரண்டாம் அத்தியாயம் - வேளக்காரப் படை 
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - அமுதனின் அன்னை 
இருபத்து நான்காம் அத்தியாயம் - காக்கையும் குயிலும் 
இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டைக்குள்ளே 
இருபத்தாறாம் அத்தியாயம் - அபாயம்! அபாயம்!
இருபத்தேழாம் அத்தியாயம் - ஆஸ்தானப் புலவர்கள் 
இருபத்தெட்டாம் அத்தியாயம் - இரும்புப் பிடி
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - நம் விருந்தாளி
முப்பதாம் அத்தியாயம் - சித்திர மண்டபம்
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - திருடர்! திருடர்! 
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - பரிசோதனை 
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - மரத்தில் ஒரு மங்கை! 
முப்பத்து நான்காம் அத்தியாயம் - லதா மண்டம் 
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - மந்திரவாதி 
முப்பத்தாறாம் அத்தியாயம் - "ஞாபகம் இருக்கிறதா?" 
முப்பத்தேழாம் அத்தியாயம் - சிம்மங்கள் மோதின! 
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினியின் ஊடல் 
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - உலகம் சுழன்றது! 
நாற்பதாம் அத்தியாயம் - இருள் மாளிகை
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - நிலவறை 
நாற்பத்திரெண்டாம் அத்தியாயம் - நட்புக்கு அழகா? 
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - பழையாறை 
நாற்பத்து நான்காம் அத்தி யாயம் - எல்லாம் அவள் வேலை! 
நாற்பத்து ஐந்தாம் அத்தியாயம் - குற்றம் செய்த ஒற்றன் 
நாற்பத்தாறாம் அத்தியாயம் - மக்களின் முணுமுணுப்பு 
நாற்பத்தேழாம் அத்தியாயம் - ஈசான சிவபட்டர் 
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீர்ச் சுழலும் விழிச் சுழலும் 
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - விந்தையிலும் விந்தை! 
ஐம்பதாம் அத்தியாயம் - பராந்தகர் ஆதுரசாலை
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மாமல்லபுரம் 
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - கிழவன் கல்யாணம் 
ஐம்பத்து மூன்றாம் அத்தியாயம் - மலையமான் ஆவேசம் 
ஐம்பத்து நான்காம் அத்தியாயம் - நஞ்சினும் கொடியாள்
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - நந்தினியின் காதலன் 
ஐம்பத்தாறாம் அத்தியாயம் - அந்தப்புர சம்பவம் 
ஐம்பத்தேழாம் அத்தியாயம் - மாயமோகினி


இரண்டாம் பாகம் - சுழற்காற்று


முதலாவது அத்தியாயம் - பூங்குழலி 
இரண்டாம் அத்தியாயம் - சேற்றுப் பள்ளம் 
மூன்றாம் அத்தியாயம் - சித்தப் பிரமை 
நான்காம் அத்தியாயம் - நள்ளிரவில்
ஐந்தாம் அத்தியாயம் - நடுக்கடலில் 
ஆறாம் அத்தியாயம் - மறைந்த மண்டபம் 
ஏழாம் அத்தியாயம் - சமுத்திர குமாரி 
எட்டாம் அத்தியாயம் - பூதத் தீவு 
ஓன்பதாம் அத்தியாயம் - இது இலங்கை!
பத்தாம் அத்தியாயம் - அநிருத்தப் பிரமராயர்
பதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்ச கைக்கோளப் படை 
பன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும் 
பதின்மூன்றாம் அத்தியாயம் - பொன்னியின் செல்வன்
பதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள் 
பதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல் 
பதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை 
பதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ? 
பதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது? 
பத்தொன்பதாம் அத்தியாயம் - ஒற்றன் பிடிப்பட்டான்!
இருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - பாதாளச் சிறை 
இருபத்திரண்டாம் அத்தியாயம் - சிறையிர் சேந்தன் அமுதன் 
இருபத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தினியின் நிருபம் 
இருபத்து நான்காம் அத்தியாயம் - அனலில் இட்ட மெழுகு 
இருபத்தைந்தாம் அத்தியாயம் - மாதோட்ட மாநகரம் 
இருபத்தாறாம் அத்தியாயம் - இரத்தம் கேட்ட கத்தி 
இருபத்தேழாம் அத்தியாயம் - காட்டுப் பாதை


மூன்றாம் பாகம் - கொலை வாள்


முதலாவது அத்தியாயம் - கோடிக்கரையில் 
இரண்டாம் அத்தியாயம் - மோக வலை 
மூன்றாம் அத்தியாயம் - ஆந்தையின் குரல் 
நான்காம் அத்தியாயம் - தாழைப் புதர் 
ஐந்தாம் அத்தியாயம் - ராக்கம்மாள் 
ஆறாம் அத்தியாயம் - பூங்குழலியின் திகில் 
ஏழாம் அத்தியாயம் - காட்டில் 
எழுந்த கீதம் எட்டாம் அத்தியாயம் - ஐயோ! பிசாசு!
ஒன்பதாம் அத்தியாயம் - ஓடத்தில் மூவர் 
பத்தாம் அத்தியாயம் - சூடாமணி விஹாரம்
பதினொன்றாம் அத்தியாயம் - கொல்லுப்பட்டறை 
பன்னிரண்டாம் அத்தியாயம் - தீயிலே தள்ளு! 
பதின்மூன்றாம் அத்தியாயம் - விஷ பாணம் 
பதினான்காம் அத்தியாயம் - பறக்கும் குதிரை 
பதினைந்தாம் அத்தியாயம் - காலாமுகர்கள் 
பதினாறாம் அத்தியாயம் - மதுராந்தகத் தேவர் 
பதினேழாம் அத்தியாயம் - திருநாரையூர் நம்பி 
பதினெட்டாம் அத்தியாயம் - நிமித்தக்காரன் 
பத்தொன்பதாம் அத்தியாயம் - சமயசஞ்சீவி 
இருபதாம் அத்தியாயம் - தாயும் மகனும்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - நீயும் ஒரு தாயா? 
இருபத்திரண்டாம் அத்தியாயம் - அது என்ன சத்தம்?
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி
இருபத்துநான்காம் அத்தியாயம் - நினைவு வந்தது! 
இருபத்தைந்தாம் அத்தியாயம் - முதன்மந்திரி வந்தார்! 
இருபத்தாறாம் அத்தியாயம் - அநிருத்தரின் பிரார்த்தனை 
இருபத்தேழாம் அத்தியாயம் - குந்தவையின் திகைப்பு 
இருபத்தெட்டாம் அத்தியாயம் - ஒற்றனுக்கு ஒற்றன் 
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - வானதியின் மாறுதல் 
முப்பதாம் அத்தியாயம் - இரு சிறைகள்
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - பசும் பட்டாடை 
முப்பத்தி ரண்டாம் அத்தியாயம் - பிரம்மாவின் தலை 
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - வானதி கேட்ட உதவி 
முப்பத்து நான்காம் அத்தியாயம் - தீவர்த்தி அணைந்தது! 
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - வேளை நெருங்கி விட்டது! 
முப்பத்தாறாம் அத்தியாயம் - இருளில் ஓர் உருவம் 
முப்பத்தேழாம் அத்தியாயம் - வேரும் வெளிப்பட்டது 
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - வானதிக்கு நேர்ந்தது 
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - கஜேந்திர மோட்சம் 
நாற்பதாம் அத்தியாயம் - ஆனைமங்கலம்
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - மதுராந்தகன் நன்றி 
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - ஜூரம் தெளிந்தது 
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - நந்தி மண்டபம் நாற்பத்து
நான்காம் அத்தியாயம் - நந்தி வளர்ந்தது! 
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - வானதிக்கு அபாயம் 
நாற்பத்தாறாம் அத்தியாயம் - வானதி சிரித்தாள்


நான்காம் பாகம் - மணிமகுடம்


முதலாவது அத்தியாயம் - கெடிலக் கரையில் 
இரண்டாம் அத்தியாயம் - பாட்டனும், பேரனும் 
மூன்றாம் அத்தியாயம் - பருந்தும், புறாவும் 
நான்காம் அத்தியாயம் - ஐயனார் கோவில் 
ஐந்தாம் அத்தியாயம் - பயங்கர நிலவறை 
ஆறாம் அத்தியாயம் - மணிமேகலை 
ஏழாம் அத்தியாயம் - வாலில்லாக் குரங்கு 
எட்டாம் அத்தியாயம் - இருட்டில் இரு கரங்கள் 
ஒன்பதாம் அத்தியாயம் - நாய் குரைத்தது! 
பத்தாம் அத்தியாயம் - மனித வேட்டை
பதினோராம் அத்தியாயம் - தோழனா? துரோகியா? 
பன்னிரண்டாம் அத்தியாயம் - வேல் முறிந்தது! 
பதின்மூன்றாம் அத்தியாயம் - மணிமேகலையின் அந்தரங்கம் 
பதினான்காம் அத்தியாயம் - கனவு பலிக்குமா? 
பதினைந்தாம் அத்தியாயம் - இராஜோபசாரம் 
பதினாறாம் அத்தியாயம் - மலையமானின் கவலை
பதினேழாம் அத்தியாயம் - பூங்குழலியின் ஆசை 
பதினெட்டாம் அத்தியாயம் - அம்பு பாய்ந்தது! 
பத்தொன்பதாம் அத்தியாயம் - சிரிப்பும் நெருப்பும்
இருபதாம் அத்தியாயம் - மீண்டும் வைத்தியர் மகன்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - பல்லக்கு ஏறும் பாக்கியம் 
இருபத்திரண்டாம் அத்தியாயம் - அநிருத்தரின் ஏமாற்றம் 
இருபத்து மூன்றாம் அத்தியாயம் - ஊமையும் பேசுமோ?
இருபத்து நாலாம் அத்தியாயம் - இளவரசியின் அவசரம் 
இருபத்தைந்தாம் அத்தியாயம் - அநிருத்தரின் குற்றம் 
இருபத்தாறாம் அத்தியாயம் - வீதியில் குழப்பம் 
இருபத்தேழாம் அத்தியாயம் - பொக்கிஷ நிலவறையில் 
இருபத்தெட்டாம் அத்தியாயம் - பாதாளப் பாதை 
இருபத்தொன்பதாம் அத்தியாயம் - இராஜ தரிசனம் 
முப்பதாம் அத்தியாயம்-குற்றச்சாட்டு
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - முன்மாலைக் கனவு 
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - ஏன் என்னை வதைக்கிறாய்?
முப்பத்து மூன்றாம் அத்தியாயம் - சோழர் குல தெய்வம் 
முப்பத்து நான்காம் அத்தியாயம் - இராவணனுக்கு ஆபத்து! 
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - சக்கரவர்த்தியின் கோபம் 
முப்பத்தாறாம் அத்தியாயம் - பின்னிரவில் 
முப்பத்தேழாம் அத்தியாயம் - கடம்பூரில் கலக்கம் 
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நந்தினி மறுத்தாள் 
முப்பத்தொன்பதாம் அத்தியாயம் - விபத்து வருகிறது! 
நாற்பதாம் அத்தியாயம் - நீர் விளையாட்டு
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - கரிகாலன் கொலை வெறி 
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - அவள் பெண் அல்ல! 
நாற்பத்து மூன்றாம் அத்தியாயம் - புலி எங்கே? 
நாற்பத்து நான்காம் அத்தியாயம் - காதலும் பழியும் 
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - நீ என் சகோதரி! 
நாற்பத்தாறாம் அத்தியாயம் - படகு நகர்ந்தது!


ஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்


முதலாவது அத்தியாயம் - மூன்று குரல்கள் 
இரண்டாம் அத்தியாயம் - வந்தான் முருகய்யன்! 
மூன்றாம் அத்தியாயம் - கடல் பொங்கியது! 
நான்காம் அத்தியாயம் - நந்தி முழுகியது 
ஐந்தாம் அத்தியாயம் - தாயைப் பிரிந்த கன்று 
ஆறாம் அத்தியாயம் - முருகய்யன் அழுதான்! 
ஏழாம் அத்தியாயம் - மக்கள் குதூகலம் 
எட்டாம் அத்தியாயம் - படகில் பழுவேட்டரையர் 
ஒன்பதாம் அத்தியாயம் - கரை உடைந்தது! 
பத்தாம் அத்தியாயம் - கண் திறந்தது!
பதினொன்றாம் அத்தியாயம் - மண்டபம் விழுந்தது! 
பன்னிரண்டாம் அத்தியாயம் - தூமகேது மறைந்தது! 
பதிமூன்றாம் அத்தியாயம் - குந்தவை கேட்ட வரம் 
பதினான்காம் அத்தியாயம் - வானதியின் சபதம் 
பதினைந்தாம் அத்தியாயம் - கூரை மிதந்தது! 
பதினாறாம் அத்தியாயம் - பூங்குழலி பாய்ந்தாள்! 
பதினேழாம் அத்தியாயம் - யானை எறிந்தது! 
பதினெட்டாம் அத்தியாயம் - ஏமாந்த யானைப் பாகன் 
பத்தொன்பதாம் அத்தியாயம் - திருநல்லம் 
இருபதாம் அத்தியாயம் பறவைக் குஞ்சுகள்
இருபத்தொன்றாம் அத்தியாயம் - உயிர் ஊசலாடியது! 
இருபத்திரண்டாம் அத்தியாயம் - மகிழ்ச்சியும், துயரமும் 
இருபத்துமூன்றாம் அத்தியாயம் - படைகள் வந்தன! 
இருபத்துநான்காம் அத்தியாயம் - மந்திராலோசனை 
இருபத்தைந்தாம் அத்தியாயம் - கோட்டை வாசலில்
இருபத்தாறாம் அத்தியாயம் - வானதியின் பிரவேசம் 
இருபத்தேழாம் அத்தியாயம் - "நில் இங்கே!" 
இருபத்தெட்டாம் அத்தியாயம் - கோரும் எழுந்தது! 
இருபத்தென்பதாம் அத்தியாயம் - சந்தேக விபரீதம் 
முப்பதாம் அத்தியாயம் - தெய்வம் ஆயினாள்!
முப்பத்தொன்றாம் அத்தியாயம் - வேளை வந்து விட்டது!
முப்பத்திரண்டாம் அத்தியாயம் - இறுதிக் கட்டம் 
முப்பத்துமூன்றாம் அத்தியாயம் - ஐயோ! பிசாசு!
முப்பத்து நன்காம் அத்தியாயம் - போய் விடுங்கள்!
முப்பத்தைந்தாம் அத்தியாயம் - குரங்குப் பிடி 
முப்பத்தாறாம் அத்தியாயம் - பாண்டிமாதேவி 
முப்பத்தேழாம் அத்தியாயம் - இரும்பு நெஞ்சு இளகியது! 
முப்பத்தெட்டாம் அத்தியாயம் - நடித்தது நாடகமா? 
முப்பதென்பதாம் அத்தியாயம் - காரிருள் சூழ்ந்தது! 
நாற்பதாம் அத்தியாயம் - நான் கொன்றேன்!
நாற்பத்தொன்றாம் அத்தியாயம் - பாயுதே தீ! 
நாற்பத்திரண்டாம் அத்தியாயம் - மலையமான் துயரம் 
நாற்பத்துமூன்றாம் அத்தியாயம் - மீண்டும் கொள்ளிடக்கரை நாற்பத்து
நான்காம் அத்தியாயம் - மலைக் குகையில் 
நாற்பத்தைந்தாம் அத்தியாயம் - விடை கொடுங்கள்! 
நாற்பத்தாறாம் அத்தியாயம் - ஆழ்வானுக்கு ஆபத்து! 
நாற்பத்தேழாம் அத்தியாயம் - நந்தினியின் மறைவு 
நாற்பத்தெட்டாம் அத்தியாயம் - நீ என் மகன் அல்ல! 
நாற்பத்தொன்பதாம் அத்தியாயம் - துர்பாக்கியசாலி 
ஐம்பதாம் அத்தியாயம் - குந்தவையின் கலக்கம்
ஐம்பத்தொன்றாம் அத்தியாயம் - மணி மேகலை கேட்ட வரம் 
ஐம்பத்திரண்டாம் அத்தியாயம் - விடுதலைக்குத் தடை 
ஐம்பத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் யோசனை 
ஐம்பத்துநான்காம் அத்தியாயம் - பினாகபாணியின் வேலை 
ஐம்பத்தைந்தாம் அத்தியாயம் - பைத்தியக்காரன் 
ஐம்பத்தாறாம் அத்தியாயம் - சமய சஞ்சீவி 
ஐம்பத்தேழாம் அத்தியாயம் - விடுதலை 
ஐம்பத்தெட்டாம் அத்தியாயம் - கருத்திருமன் கதை 
ஐம்பத்தொன்பதாம் அத்தியாயம் - சகுனத் தடை 
அறுபதாம் அத்தியாயம் - அமுதனின் கவலை
அறுபத்தொன்றாம் அத்தியாயம் - நிச்சயதார்த்தம் 
அறுபத்திரண்டாம் அத்தியாயம் - ஈட்டி பாய்ந்தது! 
அறுபத்துமூன்றாம் அத்தியாயம் - பினாகபாணியின் வஞ்சம் 
அறுபத்துநான்காம் அத்தியாயம் - உண்மையைச் சொல்! 
அறுபத்தைந்தாம் அத்தியாயம் - ஐயோ, பிசாசு!
அறுபத்தாறாம் அத்தியாயம் - மதுராந்தகன் மறைவு 
அறுபத்தேழாம் அத்தியாயம் - மண்ணரசு நான் வேண்டேன்
அறுபத்தெட்டாம் அத்தியாயம் - ஒரு நாள் இளவரசர்!
அறுபத்தொன்பதாம் அத்தியாயம் - வாளுக்கு வாள்!
எழுபதாம் அத்தியாயம் - கோட்டைக் காவல்
எழுபத்தொன்றாம் அத்தியாயம் - திருவயிறு உதித்த தேவர்
எழுபத்திரண்டாம் அத்தியாயம் - தியாகப் போட்டி 
எழுபத்துமூன்றாம் அத்தியாயம் - வானதியின் திருட்டுத்தனம் 
எழுபத்துநான்காம் அத்தியாயம் - நானே முடிசூடுவேன்!
எழுபத்தைந்தாம் அத்தியாயம் - விபரீத விளைவுகள்
எழுபத்தாறாம் அத்தியாயம் - வடவாறு திரும்பியது! 
எழுபத்தேழாம் அத்தியாயம் - நெடுமரம் சாய்ந்தது! 
எழுபத்தெட்டாம் அத்தியாயம் - நண்பர்கள் பிரிவு 
எழுபத்தொன்பதாம் அத்தியாயம் - சாலையில் சந்திப்பு 
எண்பதாம் அத்தியாயம் - நிலமகள் காதலன்
எண்பத்தொன்றாம் அத்தியாயம் - பூனையும் கிளியும் 
எண்பத்திரண்டாம் அத்தியாயம் - சீனத்து வர்த்தகர்கள் 
எண்பத்து மூன்றாம் அத்தியாயம் - அப்பர் கண்ட காட்சி 
எண்பத்து நான்காம் அத்தியாயம் - பட்டாபிஷேகப் பரிசு 
எண்பத்தைந்தாம் அத்தியாயம் - சிற்பத்தின் உட்பொருள் 
எண்பத்தாறாம் அத்தியாயம் - கனவா? நனவா? 
எண்பத்தேழாம் அத்தியாயம் - புலவரின் திகைப்பு 
எண்பத்தெட்டாம் அத்தியாயம் - பட்டாபிஷேகம் 
எண்பத்தொன்பதாம் அத்தியாயம் - வசந்தம் வந்தது 
தொண்ணூறாம் அத்தியாயம் - பொன் மழை பொழிந்தது! 
தொண்ணூற்றொன்றாம் அத்தியாயம் - மலர் உதிர்ந்தது! 

நன்றி 

Post a Comment

0 Comments