தமிழ் இலக்கணம் - இயற்சொல் - TAMIL GRAMMAR - EYATCHOL


இயற்சொல்


தமிழ் இலக்கணம் - இயற்சொல் - TAMIL GRAMMAR - EYATCHOL

இயல்பாக பொருள் அறியத்தக்க வகையில் வழங்கப்படும் தமிழ்ச் சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்.

அதாவது  இது  படித்தோரும் , பாமரரும்  விளங்க கூடிய வகையில்  அமையும்.

இது நான்கு வகைப்படும்.
பெயர்  இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்

உதாரணம்
பெயர்  இயற்சொல் -  மண் ,  மரம் ,  பொன்
வினை இயற்சொல் -   நடந்தாள் ,  சாப்பிட்டாள் , ஓடினாள்
இடை இயற்சொல் - பின் , ஐ ,  ஆல் , இனி ,  முன்
உரி இயற்சொல் -  அழகு ,  அன்பு

நன்றி

Post a Comment

0 Comments