இயற்சொல்
அதாவது இது படித்தோரும் , பாமரரும் விளங்க கூடிய வகையில் அமையும்.
இது நான்கு வகைப்படும்.
பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்
பெயர் இயற்சொல்
வினை இயற்சொல்
இடை இயற்சொல்
உரி இயற்சொல்
உதாரணம்
பெயர் இயற்சொல் - மண் , மரம் , பொன்
வினை இயற்சொல் - நடந்தாள் , சாப்பிட்டாள் , ஓடினாள்
இடை இயற்சொல் - பின் , ஐ , ஆல் , இனி , முன்
உரி இயற்சொல் - அழகு , அன்பு
பெயர் இயற்சொல் - மண் , மரம் , பொன்
வினை இயற்சொல் - நடந்தாள் , சாப்பிட்டாள் , ஓடினாள்
இடை இயற்சொல் - பின் , ஐ , ஆல் , இனி , முன்
உரி இயற்சொல் - அழகு , அன்பு
நன்றி
0 Comments